Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் - அரசு மாணவர்கள் மாநிலத்தில் முதலிடம்

Webdunia
வியாழன், 21 மே 2015 (10:19 IST)
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதில், அரசு பள்ளி மாணவர்கள் மாநிலத்தில் 3 பேர் முதலிடம் பெற்றுள்ளனர்.
 
தமிழகம் முழுக்க 11, 15, 906 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். 10 ம்வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணி அளவில் வெளியானது. தேர்வு முடிகளை அரசுதேர்வுகள்துறை இயக்குனர் தேவராஜன் வெளியிட்டார்.
 
இதில் அரசுப் பள்ளியைச் சேர்ந்த மூன்று பேர் மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளனர். வாழப்பாடியைச் சேர்ந்த ஜெயனந்தனா, பெரிம்பலூர் மாவட்டம், பரணம்த்தைச் சேர்ந்த பாரிதிராஜா, தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வைஸ்ணவி என்ற மாணவி 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளனர்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments