Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் - மாநிலத்தில் 41 பேர் முதலிடம் பெற்று சாதனை

Webdunia
வியாழன், 21 மே 2015 (10:14 IST)
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதில், மாநிலத்தில் 41 முதலிடம் பெற்றுள்ளனர். 
 
தமிழகம் முழுக்க 11, 15, 906 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். 10 ம்வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணி அளவில் வெளியானது. தேர்வு முடிகளை அரசுதேர்வுகள்துறை இயக்குனர் தேவராஜன் வெளியிட்டனர்.
 
தமிழை முதன்மைப்பாடமாக எடுத்து, 500 க்கு 499 மதிப்பெண்கள் எடுத்து, 41 மாணவர்களும், 500 க்கு 498 மதிப்பெண்கள் எடுத்து, 192 மாணவர்களும், 500 க்கு 497 மதிப்பெண்கள் எடுத்து, 540மாணவர்களும் எடுத்து மாநிலத்தில் முதலிடம் பெற்றனர்.

தவறுதலாக வெடித்த துப்பாக்கி..! குண்டு பாய்ந்து சிஐஎஸ்எப் வீரர் பலி..!

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

திடீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்: மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு.. எங்கு தெரியுமா?

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

Show comments