Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோடா பாட்டில் வீச்சு பேச்சுக்க்கு ஆண்டாளிடம் மன்னிப்பு கேட்ட ஜீயர்

Webdunia
ஞாயிறு, 28 ஜனவரி 2018 (23:30 IST)
எங்களுக்கும் சோடா பாட்டில் வீச தெரியும், ஆனால் நாங்கள் அப்படி செய்ய மாட்டோம்' என ஸ்ரீவில்லிபுத்தூர் ஜியர் சமீபத்தில் பேசியது அரசியல்வாதிகளுக்கு கிடைத்த அவலாக இருந்தது. இதுகுறித்து ஜீயருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சந்நிதியில் ஜீயர் சாஷ்டாங்கமாக விழுந்து இன்று மன்னிப்பு கேட்டார்

ஜீயராக இருக்கும் நாங்கள் சோடா பாட்டில் குறித்த பேச்சை தவிர்த்திருக்க வேண்டும். இதுபோல் இருக்க கூடாது என்று நாங்கள் பேசியிருந்தாலும், இந்த பேச்சு தவறுதான். இந்த பேச்சு பல இந்து மக்களின் மனதை புண்படுத்தியிருப்பதாக அறிந்தேன்

எனவே என்பது பேச்சுக்கு ஆண்டாள் தாயாரிடம் சாஷ்டாங்கமாக விழுந்து மன்னிப்பு கேட்டுவிட்டேன்' என்று  சடகோப ராமானுஜ ஜீயர் செய்தி சேனல் ஒன்றில் பேட்டி அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆப்கானிஸ்தான் உள்பட 12 நாட்டினர் அமெரிக்காவில் நுழைய தடை.. என்ன காரணம்?

சென்னையில் இன்று 17 மின்சார ரயில்கள் ரத்து: முழு விவரங்கள்..!

நீட் ரிசல்ட் வரும் முன்பே விண்ணப்பிக்கலாம்.. எம்பிபிஎஸ் படிப்புக்கு விண்ணப்பம் தொடக்கம்..!

கிரிக்கெட்டுக்கு இது ஒரு துயரமான நாள்: 11 பேர் பலி குறித்து அனில் கும்ப்ளே வேதனை..!

பாகிஸ்தானுக்கு சென்று போரிலா ஜெயித்துவிட்டீர்கள்.. ஏன் இந்த கொண்டாட்டம்.. ஆர்சிபி ரசிகர்களுக்கு கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments