Webdunia - Bharat's app for daily news and videos

Install App

19 ஆண்டுகளுக்கு ஒரு முறை அபூர்வ நிகழ்வு: ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு

Webdunia
செவ்வாய், 14 டிசம்பர் 2021 (06:45 IST)
ஒவ்வொரு வருடமும் வைகுண்ட ஏகாதேசி தினத்தில் ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறக்கப்படும் என்றாலும் கார்த்திகை மாதம் வைகுண்ட ஏகாதேசி என்பது 19 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அந்த வகையில் கார்த்திகை மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதேசி இன்று வந்துள்ளதை அடுத்து ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு உள்ளது. 19 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அபூர்வ நிகழ்வான கார்த்திகை மாத வைகுண்ட ஏகாதசி அன்று இறைவனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் கூடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
கொரோனா வழிபாட்டு முறைகளை பின்பற்றி பக்தர்கள் தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக மதுரை மாநாடு முன்கூட்டியே நடத்த முடிவு.. காவல்துறை அனுமதி..!

அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர்.. கைதாக வாய்ப்பா?

உங்க இஷ்டத்துக்கு வரி போடுறதுக்கு நாங்க ஆளாக முடியாது! - அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை!

ராமதாஸ் தொலைபேசி ஹேக்? அன்புமணி காரணமா? - காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்!

வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை தொடக்கம் எப்போது? புதிய தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments