19 ஆண்டுகளுக்கு ஒரு முறை அபூர்வ நிகழ்வு: ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு

Webdunia
செவ்வாய், 14 டிசம்பர் 2021 (06:45 IST)
ஒவ்வொரு வருடமும் வைகுண்ட ஏகாதேசி தினத்தில் ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறக்கப்படும் என்றாலும் கார்த்திகை மாதம் வைகுண்ட ஏகாதேசி என்பது 19 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அந்த வகையில் கார்த்திகை மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதேசி இன்று வந்துள்ளதை அடுத்து ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு உள்ளது. 19 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அபூர்வ நிகழ்வான கார்த்திகை மாத வைகுண்ட ஏகாதசி அன்று இறைவனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் கூடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
கொரோனா வழிபாட்டு முறைகளை பின்பற்றி பக்தர்கள் தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக மீண்டும் ஆட்சி அமைத்தால் தவெகவை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது: ஆர்பி உதயகுமார்

உலகின் 32 நாடுகளின் மெட்ரோ நிறுவனங்களில் ஆய்வு: சென்னை மெட்ரோ முதலிடம்

இந்து அல்லாதோர் வீட்டிற்கு செல்லும் பெண்களின் கால்களை உடையுங்கள்: பாஜக பிரபலத்தின் சர்ச்சை பேச்சு..!

ரூ.18500 கோடி செலவில் கட்டப்பட்ட கூகுள் அலுவலகத்தில் மூட்டைப்பூச்சிகள் தொல்லை: ஊழியர்கள் அதிர்ச்சி..!

9ஆம் வகுப்பு மாணவரை பிவிசி குழாயால் அடித்து காயப்படுத்திய பள்ளி தலைமை ஆசிரியர்..தாய் புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments