Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு!

Webdunia
ஞாயிறு, 9 மே 2021 (08:26 IST)
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் காவல் ஆய்வாளர் பாதுகாப்பு. 

 
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் நாள் ஒன்றுக்கு 165 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்திற்கும் தொடர்ந்து ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் காவல் ஆய்வாளர் தலைமையில் உதவி ஆய்வாளர் மற்றும் 4 காவல்துறையினர் கொண்ட குழு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments