Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு டிஆர் பாலுவுக்கு கிடையாதா? திமுக தலைமை கொடுக்கும் அதிர்ச்சி..!

Siva
ஞாயிறு, 11 பிப்ரவரி 2024 (14:11 IST)
இந்த முறை  ஸ்ரீபெரும்புதூர் தொகுதி டி ஆர் பாலுவுக்கு கிடைக்காது என திமுக வட்டாரங்கள் கூறி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது  
 
சமீபத்தில் பாராளுமன்றத்தில் பேசிய டி ஆர் பாலு, தலித் அமைச்சர் ஆன எல் முருகனை நாகரிகம் இல்லாமல் பேசிவிட்டார் என்றும் தமிழ்நாட்டுக்காரராக பேசாமல் பாஜக காரராக பேசுகிறீர்கள் என்று கண்ணியமாக கண்டித்து இருக்க வேண்டும் என்றும் அதை விடுத்து நீங்கள் எம்பிஆம் இருக்க தகுதி இல்லாதவர் என்று கூறியது பட்டியல் இனத்தை குறிப்பிட்டு கூறியது ஆகியவை குறித்து தலைமை அதிபதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது  
 
அதுமட்டுமின்றி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு முன்னணி நிறுவனம் டி ஆர் பாலு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளதை அடுத்து இந்த முறை அவருக்கு ஸ்ரீபெரும்புதூர்  தொகுதி கிடையாது என திமுக தலைமை முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .
 
 இருப்பினும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியை கேட்டு பெற டி ஆர் பாலு தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக முப்பெரும் விழாவில் கருணாநிதி..! வியந்து பார்த்த தொண்டர்கள்..!!

இன்னும் 100 ஆண்டுகளுக்கு திமுகவின் தேவை உள்ளது.! மாநில சுயாட்சியை வென்றெடுப்போம் - முதல்வர் ஸ்டாலின்..!!

ஆர். எஸ். எஸ். ஐ. சேர்ந்த ஹோட்டல் அதிபருக்கே மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை - மாணிக்கம்எம்.பி!

குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் வாலிபர் அனுமதி..வளைகுடா நாட்டில் இருந்து வந்தவரா?

பெண்கள் இரவுப்பணி செய்ய கூடாதா? மே.வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments