Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு; 5 பேர் ஜாமினுக்கு எதிராக ஸ்ரீமதியின் தாய் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

Webdunia
புதன், 14 செப்டம்பர் 2022 (14:11 IST)
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் வழக்கில் 5 பேருக்கு சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில் இதனை எதிர்த்து ஸ்ரீமதி தாயார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த ஸ்ரீமதி என்ற மாணவி மர்மமான முறையில் மரணமடைந்தார் 
 
இதனை அடுத்து பள்ளியின் தாளாளர் ஆசிரியை உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் 5 பேரின் ஜாமீன் மனு குறித்து விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த நிலையில் 5 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது
 
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு குறித்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஸ்ரீமதி தாயார் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் 5 பேரின் ஜாமீன் மனுவை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு ராக்கி கயிறு கட்டிய பெண் போலீஸ்.. நெகிழ்ச்சி சம்பவம்..!

ஒரு சொல்லுக்கு பொருள் தெரியாதவரை கவிப்பேரரசு என அழைப்பதா? வைரமுத்துவுக்கு பாஜக கண்டனம்..!

மீண்டும் எடப்பாடியுடன் இணைய திட்டமா? டிடிவி தினகரன் கூறிய பதில்..!

இன்று 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில்? - வானிலை ஆய்வு மையம்!

முன்னேற்றத்தை பாத்து வயிற்றெரிச்சல்! அச்சுறுத்தலுக்கு அடிபணிய மாட்டோம்! - அமெரிக்காவுக்கு வெங்கயா நாயுடு கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments