Webdunia - Bharat's app for daily news and videos

Install App

25 தமிழக மீனவர்கள் மீண்டும் கைது.. தொடர்கதையாகும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்..!

Webdunia
ஞாயிறு, 10 டிசம்பர் 2023 (08:24 IST)
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை அவ்வப்போது கைது செய்து வருவது தொடர்கதையாகி உள்ளது என்பதும் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக மீனவர்கள்  மத்திய மாநில அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் இலங்கை கடற்படை கைது நடவடிக்கை தொடர்ந்து வருகிறது

இந்த நிலையில் இன்று தமிழகத்தைச் சேர்ந்த 25 மீனவர்கள் மீண்டும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்த 25 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்ததாக தகவல் வெளியாகி உள்ளன.

அதுமட்டுமின்றி அவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்து விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து நாகை மற்றும்  காரைக்கால் பகுதி மீனவர்கள் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விட்டுள்ளனர்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments