Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறைபிடிக்கப்பட்ட 21 மீனவர்கள் விடுதலை! – இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

Webdunia
திங்கள், 21 பிப்ரவரி 2022 (12:44 IST)
கடந்த மாதம் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த மாதம் ஜனவரி 31ம் தேதியன்று வங்க கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த 21 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை பிப்ரவரி 21 வரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இன்றுடன் சிறை தண்டனை முடிவடையும் நிலையில் காவலை நீடிக்காமல் அவர்களை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக கடந்த டிசம்பர் மாதத்தில் கைது செய்யப்பட்ட 45 தமிழக மீனவர்களை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments