Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ZOHO சி.இ.ஓ பதவியிலிருந்து திடீரென விலகிய ஸ்ரீதர் வேம்பு.. என்ன காரணம்?

Siva
திங்கள், 27 ஜனவரி 2025 (17:27 IST)
தமிழகத்தின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான ZOHO நிறுவனத்தின் தலைமை  நிர்வாக அதிகாரியாக ஸ்ரீதர் வேம்பு இருக்கும் நிலையில், அவர் அந்த பதவியில் இருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் பல நாடுகளில் ZOHO நிறுவனத்தின் கிளைகள் இருக்கும் நிலையில், மென்பொருள் சேவை வழங்குவதில் இந்த நிறுவனம் முன்னணியில் உள்ளது.

இந்த நிலையில், ZOHO நிறுவனத்தின் சிஇஓ பொறுப்பில் இருந்து விலகி உள்ள ஸ்ரீதர் வேம்பு விலகியுள்ளார். அவர் எதிர்காலத்தில் இந்த நிறுவனத்தின் ஆராய்ச்சி மேம்பாட்டு முயற்சிகளுக்கு தலைமை தாங்குவார் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து, ZOHO  இணை நிறுவனராக சைலேஷ் குமார் என்பவர் புதிய சிஇஓ ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மற்றொரு இணை நிறுவனரான டோனி தாமஸ்  அமெரிக்க பிரிவின் தலைமை பொறுப்பை ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல்களை ஸ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார்.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படை தவெக தான்: விஜய் பெருமிதம்..!

பேருந்துக்காக காத்திருந்த இந்திய மாணவி சுட்டுக்கொலை.. கனடாவில் அதிர்ச்சி சம்பவம்..!

தீர்மானங்கள் போட்டால் போதாது, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

எதற்காக முதல்வருக்கு இவ்வளவு பதற்றம்.. அவுட் ஆப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை..!

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விருந்து வைக்கும் ஈபிஎஸ்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments