Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தைச் சேர்ந்த 14 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை!

Webdunia
புதன், 16 நவம்பர் 2022 (22:03 IST)
இலங்கையில் நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

தமிழத்தைச் சேர்ந்த வீரர்கள், கடலில் மீன் பிடிக்கச் செல்லும் போது, இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

சமீபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்திருந்த நிலையில், மீண்டும் இதே போல் ஒரு சம்பவம் நடந்துள்ளது.  

இலங்கையின் நெடுந்தீவு அருகில், எல்லை தாண்டி  மீன்பிடித்ததாக் கூறி தமிழத்தைச் சேர்ந்த 14 மீனவர்களை இன்று இலங்கைக் கடற்படை கைது செய்து, அவர்களின் படகையும் பறிமுதல் செய்துள்ளது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும்.! கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு..!!

மம்தா பானர்ஜி குறித்து சர்ச்சை பேச்சு..! பாஜக வேட்பாளர் பிரச்சாரம் செய்ய தடை..!!

17 வயது சிறுமியுடன் உல்லாசம் அனுபவிக்க வந்த முதியவர்.. காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை..!

தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்ததும், வேடத்தை கலைத்துவிட்டார் பிரதமர் மோடி! முதல்வர் ஸ்டாலின்..!

ராகுல் காந்தியை புகழ்ந்ததால் அதிருப்தி.. செல்லூர் ராஜூ மீது ஈபிஎஸ் நடவடிக்கையா?

அடுத்த கட்டுரையில்
Show comments