Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளைஞர்களை ஊக்குவிக்க விளையாட்டு குழுக்கள்

Webdunia
சனி, 15 மே 2021 (23:09 IST)
கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், வரவணை கிராமத்தில் உள்ள பசுமைகுடி தன்னார்வ அமைப்பினர் சீரிய முயற்சியில், ஏற்கனவே மரக்கன்றுகள் மற்றும் மரங்கள் நடப்பட்டன. இந்நிலையில் இளைஞர்களை ஊக்குவிக்க ஆங்காங்கே விளையாட்டு குழுக்களையும் ஏற்படுத்தியுள்ளன.

இதன் ஒரு பகுதியாக, எதிர்கால நல்லுலகை கட்டமைக்கும் இளம் தலைமுறையினரை உருவாக்க நல்ல சுற்று சூழல் மிக அவசியம். அதே போல இளைஞர் நலன் சார்ந்த விஷயத்திற்கு விளையாட்டும் பிரதானம். தேக ஆரோக்கியமே தேசத்தின் ஆரோக்கியம். எனவே இளைஞர்கள் உடல்நலம் பேணும் முயற்சியில் பசுமைக்குடி தன்னார்வ இயக்கம்   """ தேக ஆரோக்கியம் தேச ஆரோக்கியம் """ என்ற முழக்கத்துடன் இதுவரை 3 ஊர்களில் கரப்பந்தாட்ட குழுவுக்கு கரப்பந்து மற்றும் வலை ஆகியவை வழங்கியுள்ளது.
 
1. வீரமலைப்பாளையம் 
2. வரவணை 
3. குளத்தூர் ஆகிய கிராமங்களுக்கு வழங்கி இருந்தோம் என்கின்றனர் பசுமைகுடி தன்னார்வ அமைப்பினர்
 
தற்சமயம் 4 வது கிராமமாக வ. வேப்பங்குடியில் கரப்பந்தாட்ட குழு பயிற்சி எடுத்து வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகங்கை அஜித் குமார் லாக்-அப் டெத் வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!

முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரான நோவா ஸ்மார்ட்போன்.. ஜூலை 5ல் ரிலீஸ். என்னென்ன சிறப்புகள்?

நாளை முதல் ரயில் கட்டணம் உயர்வு.. ஒரு கிமீ-க்கு எவ்வளவு? பயணிகள் அதிர்ச்சி..!

தேனிலவு கொலை எதிரொலி: மேகாலயாவுக்கு சுற்றுலா வருபவர்களுக்கு புதிய அறிவுரைகள்..!

ரூ.100 கோடி செலவில் சாலை போட்ட லட்சணம் இதுதானா? சாலை நடுவே கம்பீரமாக நிற்கும் மரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments