Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உச்சநீதிமன்ற முக்கிய தீர்ப்பில் எழுத்துப் பிழையால் பரபரப்பு

Webdunia
புதன், 7 செப்டம்பர் 2016 (04:46 IST)
காவிரி நதி நீர் விவகாரத்தில், உச்சநீதிமன்றம் திங்களன்று பிறப்பித்த உத்தரவில் முக்கியமான எழுத்துப்பிழை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு திருத்தப்பட்டு உள்ளது.


 

காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கோரி, தமிழக அரசு காவிரி மேற்பார்வைக் குழுவை அணுகுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
 
அதே நேரத்தில், இடைக்கால உத்தரவாக, அடுத்த 10 நாட்களுக்கு தினசரி 15 ஆயிரம் கனஅடி வீதம் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
 
ஆனால் அந்த உத்தரவில், கர்நாடக அணைகளிலிருந்து, தமிழகத்திற்கு விநாடிக்கு 15,000 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்பதற்குப் பதிலாக வெறும் 15 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று இருந்தது.
 
இந்த பிழையை தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் உமாபாதி சுட்டிக்காட்டியதை அடுத்து அது 15,000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று திருத்தப்பட்டது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments