Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'வேகம் என்னைக் கொல்லும்'... எழுதி வைத்த வாசகம் போல எமனாக மாறிய வேகம் !இளைஞருக்கு நேர்ந்த சோகம் !

Webdunia
வியாழன், 28 நவம்பர் 2019 (18:49 IST)
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது, இருசக்கரவாகனத்தில் , ஒரு நாள் இந்த வேகம் என்னை கொல்லும் (one day the speed will kills me )என எழுதி வைத்திருந்தது போலவே, பைக்கில் அதிவேகத்தில் சென்று மரத்தின் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பகுதியில்  வசித்து வந்தவர் ஏழுமலை. இவரது மகன் ஆகாஷ் (18).  இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் படித்துவந்த நிலையில், அவருக்கு இருசக்கர வாகனத்தை வேகமான இயக்குவதில் ஆர்வம் காட்டி வந்தார்.

இந்நிலையில், அவரது வாகனத்தில்,  வேகம் என்னை கொல்லும் (one day the speed will kilss me )என எழுதி வைத்திருந்தார்.

அவர்  அதிவேகத்தில் செல்லும்போது ஒரு மரத்தில் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!

மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments