Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாமகத் திருவிழாவுக்கு சிறப்பு ரயில்

மகாமகத் திருவிழாவுக்கு சிறப்பு ரயில்

Webdunia
வியாழன், 11 பிப்ரவரி 2016 (22:39 IST)
கும்பகோணம் மகாமகத் திருவிழாவுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
 

 
தமிழகத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமகத் திருவிழா கும்பகோணத்தில் நடைபெறுகிறது. இந்த விழா பிப்ரவரி 13 ஆம் தேதி மதியம் 12 மணியில் இருந்து 1.30 மணிக்குள், கொடியேற்றத்துடன் தொடங்கிறது. இந்த விழாவில் சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வரை கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில், இந்த திருவிழாவை முன்னிட்டு, கும்பகோணம் மகாமகத் திருவிழாவை முன்னிட்டு நாகர்கோவில், விழுப்புரம், சென்னை ராமேஸ்வரம் ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

Show comments