Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழநி குடமுழுக்கு விழா: சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பு

Webdunia
புதன், 25 ஜனவரி 2023 (20:33 IST)
பழனி முருகன் கோவில் குடமுழுக்கு விழா நாளை மறுநாள் அதாவது ஜனவரி 27ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் பழனிக்கு சிறப்பு ரயில் குறித்து அறிவிப்பை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 
 
பழனி குடமுழுக்கு விழாவை ஒட்டி பழனி - மதுரை இடையே முன்பதிவுல்லா சிறப்பு ரயில்களை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
 
 ஜனவரி 26, 27 மற்றும் பிப்ரவரி 3, 4, 5 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் திறக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் சோழவந்தா, கொடைக்கானல் ரோடு ஒட்டன்சத்திரம் ஆகிய ரயில் நிலையங்களில் நிற்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காங்கிரஸ் நிகழ்ச்சியில் சுதீஷ் கலந்து கொண்டது ஏன்? பிரேமலதா விளக்கம்..!

வீடுகளுக்கு மின் கட்டணம் உயர்வா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

காவல்துறையை நிர்வகிக்க தெரியாத பொம்மை முதல்வர்: சிவகங்கை கஸ்டடி மரணம் குறித்து ஈபிஎஸ்..!

திமுக ஆட்சியில் கஸ்டடி மரணங்களை பெரிய பட்டியலே போடலாம்! - தவெக கண்டன அறிக்கை!

தற்கொலை தாக்குதல் நடத்தியது இந்தியாவா? பழி போடத் துடித்த பாகிஸ்தான்! - அம்பலமான உண்மை!

அடுத்த கட்டுரையில்
Show comments