Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்களே பயனடைவீர்!! இன்று சிறப்பு மருத்துவ முகாம்!

Webdunia
வெள்ளி, 12 நவம்பர் 2021 (08:08 IST)
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில்  இன்று சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. 

 
தமிழகம் முழுவதும் கனமழை பெய்த நிலையில் சென்னையில் பெய்துள்ள கனமழையால் பல பகுதிகளில் நீரில் மிதக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதோடு தொடர் மழை காரணமாக டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயமும் இருந்தது. 
 
இந்நிலையில் இதனைக் கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில்  இன்று சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. ஆழ்வார்பேட்டையில் இந்த சிறப்பு முகாமை முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைக்கிறார். காய்ச்சல், சளி, இருமல் போன்ற உடல்நல பாதிப்புகளும் பரிசோதிக்கப்பட்டு தகுந்த சிகிச்சையும் மருந்துகளும் வழங்கபப்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு தோள்பட்டையில் காயம் - வைகோவின் மகன் துரை வைகோ கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் பேச்சு...

மருமகளை பெட்ரோல் ஊற்றி உயிருடன் கொளுத்தி கொலை செய்த மாமனார்: என்ன காரணம்?

லேப்டாப்பில் சார்ஜ் போட்ட பெண் மருத்துவர் பரிதாப பலி.. கோவையில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

நான் பொறுப்பேற்ற போது தமிழக பல்கலைக்கழகங்கள் மோசமாக இருந்தது: ஆளுநர் ரவி

முஸ்லீம் இட ஒதுக்கீடு அரசியல் சட்டத்திற்கு விரோதமானது: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments