Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர் விடுமுறை.. பேருந்து, ரயில்களில் குவியும் மக்கள்! – 3 லட்சம் பேர் பயணம்!

Webdunia
ஞாயிறு, 22 அக்டோபர் 2023 (12:56 IST)
ஆயுத பூஜை, வார இறுதி நாட்கள் சேர்ந்து வருவதால் தொடர் விடுமுறைக்காக மக்கள் பலரும் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்து வருகின்றனர்.



வார இறுதி நாட்களான சனி, ஞாயிறை தொடர்ந்து திங்கள், செவ்வாயில் ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறைகள் வருவதால் 4 நாட்கள் தொடர் விடுமுறையை கொண்டாட பலரும் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுள்ளனர். இதனால் பேருந்துகள், ரயில்கள் கூட்டமாக காணப்படுகிறது.

இதனால் சென்னையில் இருந்து பல வழித்தடங்களிலும் போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. கடந்த 2 நாட்களில் சென்னையில் இருந்து இயக்கப்பட்ட 5,664 சிறப்பு பேருந்துகளில் 3 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். நேற்று மட்டும் தினசரி இயங்கும் 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 813 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments