Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாடு சட்டப்பேரவை கூடும் தேதி: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

Webdunia
புதன், 20 செப்டம்பர் 2023 (14:52 IST)
தமிழ்நாடு சட்டசபை கூடும் தேதியை சபாநாயகர் அப்பாவு சற்றுமுன் அறிவித்துள்ளார். தலைமைச் செயலகத்தில் இன்று சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழ்நாடு சட்டசபை சட்டசபையில் அடுத்த கூட்டத்தொடர் அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கும் என்று அறிவித்துள்ளார். 
 
இந்த கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார். 
 
மேலும் இந்த கூட்டத்தொடரில் 202 -3 2024 ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கை தாக்கல் செய்ய விருப்பதாகவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

மீனவர் பிரச்சனை குறித்து முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்..! கண்டுகொள்ளாத மத்திய அரசு..!!

காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை தான் மக்கள் கொடுத்துள்ளனர். பிரதமர் மோடி பதிலடி

சென்னையில் திடீரென தீப்பிடித்த ஏசி பஸ்.. அதிர்ச்சியில் பயணிகள்..!

காங்கிரசை கிழித்து தொங்கவிட்ட பிரதமர் மோடி.! எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளி.! சபாநாயகர் கண்டிப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments