Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஸ்.பி.வேலுமணிக்கு வரவேற்பு; கோவையில் கூட்டம்! – போலீஸார் வழக்குப்பதிவு!

Webdunia
ஞாயிறு, 15 ஆகஸ்ட் 2021 (10:52 IST)
கோவை விமான நிலையம் வந்த அதிமுக எம்.எல்.ஏ எஸ்.பி வேலுமணிக்கு கொரோனா விதிமுறைகளை மீறி வரவேற்பு அளித்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை எதிர்த்து எஸ்.பி.வேலுமணியின் வீட்டின் முன்பு அதிமுகவினர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்று எஸ்.பி.வேலுமணி விமானம் மூலமாக கோவை வந்தடைந்தார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு அதிமுகவினர் தடபுடலான வரவேற்பு அளித்தனர், இந்நிலையில் கொரோனா விதிமுறைகளை மீறி கூட்டம் கூட்டியதாக தொற்று நோய் பரவல் சட்டத்தின்படி அதிமுக எம்.எல்.ஏக்கள் எஸ்.பி வேலுமணி, கே.ஆர் ஜெயராமன் உட்பட 50க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேபாளத்தை உலுக்கி வெள்ளம், நிலச்சரிவு! 112 பேர் பலி!

“உழைத்தவர்களுக்கு தியாகி பட்டம் இல்லை” - ஊழல் வழக்கில் சிறை சென்றவர் தியாகியா? - இபிஎஸ் கேள்வி.!!

ஷியா முஸ்லீம்களை கொல்லும் சன்னி முஸ்லீம்கள்!? லெபனானில் கலவரம்! - யார் காரணம் தெரியுமா?

’பரிதாபங்கள்’ சுதாகர், கோபி மீதான புகாரை திரும்ப பெற்றது பாஜக.. என்ன காரணம்?

17 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை.. தொடரும் அட்டூழியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments