Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஸ்.பி.வேலுமணிக்கு வரவேற்பு; கோவையில் கூட்டம்! – போலீஸார் வழக்குப்பதிவு!

Webdunia
ஞாயிறு, 15 ஆகஸ்ட் 2021 (10:52 IST)
கோவை விமான நிலையம் வந்த அதிமுக எம்.எல்.ஏ எஸ்.பி வேலுமணிக்கு கொரோனா விதிமுறைகளை மீறி வரவேற்பு அளித்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை எதிர்த்து எஸ்.பி.வேலுமணியின் வீட்டின் முன்பு அதிமுகவினர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்று எஸ்.பி.வேலுமணி விமானம் மூலமாக கோவை வந்தடைந்தார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு அதிமுகவினர் தடபுடலான வரவேற்பு அளித்தனர், இந்நிலையில் கொரோனா விதிமுறைகளை மீறி கூட்டம் கூட்டியதாக தொற்று நோய் பரவல் சட்டத்தின்படி அதிமுக எம்.எல்.ஏக்கள் எஸ்.பி வேலுமணி, கே.ஆர் ஜெயராமன் உட்பட 50க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைன் விளையாட்டில் ரூ.5 லட்சம் நஷ்டம்.. கணவன் = மனைவி தற்கொலை..!

மதுரை - சென்னை விமான கட்டணம் ரூ.18,000.. திடீர் உயர்வால் பயணிகள் அதிர்ச்சி..!

தமிழகம் முழுவதும் இன்று மீண்டும் வெயில்.. ஆனால் 7 மாவட்டங்களில் மட்டும் மழை..!

ஒரே ஒரு நாள் மட்டும்.. ஓய்வு பெறும் நாளில் பதவி உயர்வு.. மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..!

ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை.. இன்று மாலை நிலவரம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments