Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டமன்ற தேர்தலில் நிற்கிறாரா அன்புமணியின் மனைவி!

Webdunia
ஞாயிறு, 7 மார்ச் 2021 (09:45 IST)
சட்டமன்றத் தேர்தலில் பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி ஏதாவது ஒரு தேர்தலில் போட்டியிடுவார் என சொல்லப்படுகிறது.

அதிமுக கூட்டணியில் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தை நடத்தி 23 தொகுதிகளை பெற்றது பாமக, மேலும் அந்த எந்தந்த தொகுதிகளில் போட்டியிட விருப்பம் உள்ளது என்பது குறித்தும் விருப்பப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இந்த முறை தேர்தலில் பாமக இளைஞரணிச் செயலாளர் அன்புமணியின் மனைவியான சௌமியா அன்புமணி வெற்றி வாய்ப்பு அதிகமாகவுள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

146 கோடியை தாண்டிய மக்கள் தொகை.. முதல் இடத்தை பிடித்தது இந்தியா! - ஐ.நா அறிக்கையில் தகவல்!

என்னை மட்டும் தேவையில்லாமல் பிரபலமாக்க வேண்டாம்.. செனாப் பாலத்தை கட்டிய மாதவி லதா வேண்டுகோள்

ஜாதி சான்றிதழில் ‘இந்து’ பெயர் நீக்கம்.. அரசு சலுகை பெறுவதில் மாணவர்களுக்கு சிக்கல்..!

பாகிஸ்தானின் உள்பகுதி வரை சென்று மீண்டும் தாக்குவோம்: ஜெய்சங்கர் எச்சரிக்கை..!

குடையுடன் வெளியே போங்க.. இன்று 10 மாவட்டங்களில் வெளுக்க போகுது கனமழை..!

அடுத்த கட்டுரையில்
Show comments