சட்டமன்ற தேர்தலில் நிற்கிறாரா அன்புமணியின் மனைவி!

Webdunia
ஞாயிறு, 7 மார்ச் 2021 (09:45 IST)
சட்டமன்றத் தேர்தலில் பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி ஏதாவது ஒரு தேர்தலில் போட்டியிடுவார் என சொல்லப்படுகிறது.

அதிமுக கூட்டணியில் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தை நடத்தி 23 தொகுதிகளை பெற்றது பாமக, மேலும் அந்த எந்தந்த தொகுதிகளில் போட்டியிட விருப்பம் உள்ளது என்பது குறித்தும் விருப்பப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இந்த முறை தேர்தலில் பாமக இளைஞரணிச் செயலாளர் அன்புமணியின் மனைவியான சௌமியா அன்புமணி வெற்றி வாய்ப்பு அதிகமாகவுள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி இந்தியாவுக்கு கிடைத்திருப்பது இந்தியர்களின் அதிர்ஷ்டம்: புதின் புகழாரம்..!

ஒன்றல்ல.. இரண்டல்ல.. 550 இண்டிகோ விமானங்கள் ரத்து.. மன்னிப்பு கேட்டு அறிக்கை..!

டிட்வா புயல் கரையை கடந்த பின்னரும் மீண்டும் மழை.. சென்னை உள்பட 14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.. !

பான் மசாலா பொருட்கள் மீது கூடுதல் செஸ் வரி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழக அரசின் உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு மனுவில் கூறப்பட்டது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments