Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்மேற்குப் பருவமழை தொடங்கியது -வானிலை மையம் தகவல்

Webdunia
வியாழன், 3 ஜூன் 2021 (15:49 IST)
இது கோடை காலமாக இருந்தாலும் கேரளாவில் தென்மேற்குப் பருவ மழை தொடங்கியுள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியத்துணைக்கண்டத்தில் அதிகளவு பயனளிக்கக் கூடியது தென்மேற்குப் பருவமழை. இது தற்போது கேரளாவில் தொடங்கியுள்ளது.

மேலும், கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தென்மேற்குப் பருவமழை வரும் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும் என வானிலை வானிலை மையம் கூறியுள்ளது.

மேலும் வெப்பச்சலனம் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக  10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், மதுரை, தேனி, திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இடை மின்னலுடன் கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு நிராகரிக்கும்! - அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி!

50 கோடி ரூபாய்க்கு நாய் வாங்கிய பெங்களூர் நபர்! உலகின் விலை உயர்ந்த நாயிடம் என்ன ஸ்பெஷல்?

பேரூர் ஆதீனத்தில் துவங்கிய “ஒரு கிராமம் ஒரு அரச மரம்” திட்டம்! - தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் செயல்படுத்த இலக்கு!

ஸ்டாலின் வைத்த குற்றச்சாட்டு.. சட்டசபை பதிலுரையை புறக்கணித்த வேல்முருகன்!

பட்டப்பகலில் பட்டாக்கத்தி வீசிய கும்பல்! பிரபல ரவுடி கொடூரக் கொலை! - காரைக்குடியில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments