Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரத்து செய்யப்பட்ட ரயில்கள்... மக்கள் சேவை விவரம் உள்ளே!!

Webdunia
புதன், 21 ஏப்ரல் 2021 (09:04 IST)
தமிழகத்தில் இரவு ஊரடங்கின் போதும் ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கின் போதும் ரயில்கள் இயங்குவதில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. அவை, பின்வருமாறு... 

 
வார நாட்களில்... 
1)சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் மார்க்கம் - 150 சேவைகள்
 
2) சென்னை சென்ட்ரல் -  கும்மிடிப்பூண்டி/ சூலூர்பேட்டை மார்க்கம் - 64 சேவைகள்
 
3) சென்னை கடற்கரை -  வேளச்சேரி மார்க்கம் - 68 சேவைகள்
 
4) சென்னை கடற்கரை - தாம்பரம் / செங்கல்பட்டு/ திருமால்பூர் மார்க்கம் - 152 சேவைகள். 
என மொத்தம் 434 புறநகர் ரயில் சேவைகள் வார நாட்களில் இயக்கப்படும்.
 
ஞாயிற்றுக்கிழமைகளில்...
 
1)சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் மார்க்கம் - 32 சேவைகள்
 
2) சென்னை சென்ட்ரல் -   சூலூர்பேட்டை  மார்க்கம் - 24 சேவைகள்
 
3) சென்னை கடற்கரை -  வேளச்சேரி மார்க்கம் - 12 சேவைகள்
 
4) சென்னை கடற்கரை -  செங்கல்பட்டு மார்க்கம் - 18 சேவைகள்.
 
என மொத்தம் 86 புறநகர் ரயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும்.
 
குறிப்பு: இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 4 மணி வரை எந்த ஒரு ரயில் முனையத்திலிருந்தும் புறநகர் ரயில் புறப்பாடு இருக்காது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments