Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கன்னியாக்குமரி – புனே சிறப்பு ரயில் தொடக்கம்! – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Webdunia
வியாழன், 24 மார்ச் 2022 (08:54 IST)
கன்னியாக்குமரி – புனே இடையே புதிய சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கொரோனா காரணமாக இந்தியா முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக குறைவான அளவிலான ரயில் சேவைகளே இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மெல்ல மெல்ல ரயில் சேவை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது கன்னியாக்குமரியில் இருந்து புனே செல்லும் சிறப்பு ரயிலை இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மார்ச் 31ம் தேதி முதல் இயக்கப்படும் இந்த சிறப்பு ரயிலானது கன்னியாக்குமரியில் தினசரி காலை 8.25க்கு புறப்பட்டு திருவனந்தபுரம், கோட்டயம், எர்ணாக்குளம் வழியாக கோவை, ஈரோடு, சேலம் பயணித்து திருப்பதி, கடப்பா வழியாக புனே சென்றடையும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments