கன்னியாக்குமரி – புனே சிறப்பு ரயில் தொடக்கம்! – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Webdunia
வியாழன், 24 மார்ச் 2022 (08:54 IST)
கன்னியாக்குமரி – புனே இடையே புதிய சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கொரோனா காரணமாக இந்தியா முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக குறைவான அளவிலான ரயில் சேவைகளே இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மெல்ல மெல்ல ரயில் சேவை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது கன்னியாக்குமரியில் இருந்து புனே செல்லும் சிறப்பு ரயிலை இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மார்ச் 31ம் தேதி முதல் இயக்கப்படும் இந்த சிறப்பு ரயிலானது கன்னியாக்குமரியில் தினசரி காலை 8.25க்கு புறப்பட்டு திருவனந்தபுரம், கோட்டயம், எர்ணாக்குளம் வழியாக கோவை, ஈரோடு, சேலம் பயணித்து திருப்பதி, கடப்பா வழியாக புனே சென்றடையும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI அனைத்து வேலைகளையும் செய்யும், இனிமேல் மனிதர்களுக்கு சுதந்திரம் தான்! எலான் மஸ்க்:

செம்பரப்பாக்கம் ஏரியை திறக்க என்னை ஏன் கூப்பிடவில்லை: செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

டெல்லி தாஜ் ஹோட்டலில் சர்ச்சை: 'பத்மாசனம்' போட்டு அமர்ந்த பெண்ணுக்கு அவமதிப்பு?

காலையில் குறைந்த தங்கம் மாலையில் மீண்டும் குறைவு.. இன்று ஒரே நாளில் ரூ.3680 சரிவு..!

இன்றிரவு சென்னை உள்பட 26 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments