ஐஸ்வர்யாவை அடுத்து போலீசில் புகார் அளித்த செளந்தர்யா.. என்ன ஆச்சு ரஜினி மகள்களுக்கு?

Webdunia
புதன், 10 மே 2023 (10:24 IST)
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தனது நகைகள் காணாமல் போனதாக ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இன்று அவரது இளைய மகள் சௌந்தர்யா காவல் நிலையத்தில் தனது கார் சாவியை காணவில்லை என புகார் அளித்துள்ளார். 
 
சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளும் கோச்சடையான் பட இயக்குனருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி தனது கார் சாவியை காணவில்லை என தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 
 
தேனாம்பேட்டையில் உள்ள கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தபோது தனது கார் சாவி காணாமல் போனதாக அவர் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து அவரது புகார் மீது காவல்துறையினர் நடக்க எடுத்து வருகின்றனர். 
 
ஏற்கனவே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது நகைகளை காணவில்லை என்று கூறிய நிலையில் அவரது வீட்டில் பணி செய்த ஒரு பெண்தான் அந்த நகைகளை திருடியதாக கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி நேரத்தில் மெட்ரோ ரயில் சேவையில் திடீர் மாற்றம்.. 14 நிமிடத்திற்கு ஒரு ரயில் தான்..!

காலையில் குறைந்த தங்கத்தின் விலையில் மாலையில் நேரத் திடீர் ஏற்றம்: சென்னை நிலவரம்

அரசு ஊழியர்களுக்கு சம்பள பாக்கி.. முதலமைச்சருக்கு சம்பள உயர்வா? பாஜக கண்டனம்..!

போலி உலக சாதனை சான்றிதழ் என அம்பலம்.. தர்ம சங்கடத்தில் முதல்வர் சித்தராமையா..!

இந்தியாவின் ஆதார் கார்டு போலவே இங்கிலாந்து ‘பிரிட் கார்டு’.. பிரதமர் ஸ்டார்மர் திட்டம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments