Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐஸ்வர்யாவை அடுத்து போலீசில் புகார் அளித்த செளந்தர்யா.. என்ன ஆச்சு ரஜினி மகள்களுக்கு?

Webdunia
புதன், 10 மே 2023 (10:24 IST)
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தனது நகைகள் காணாமல் போனதாக ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இன்று அவரது இளைய மகள் சௌந்தர்யா காவல் நிலையத்தில் தனது கார் சாவியை காணவில்லை என புகார் அளித்துள்ளார். 
 
சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளும் கோச்சடையான் பட இயக்குனருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி தனது கார் சாவியை காணவில்லை என தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 
 
தேனாம்பேட்டையில் உள்ள கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தபோது தனது கார் சாவி காணாமல் போனதாக அவர் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து அவரது புகார் மீது காவல்துறையினர் நடக்க எடுத்து வருகின்றனர். 
 
ஏற்கனவே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது நகைகளை காணவில்லை என்று கூறிய நிலையில் அவரது வீட்டில் பணி செய்த ஒரு பெண்தான் அந்த நகைகளை திருடியதாக கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மணிப்பூரில் அமைதி ஒப்பந்தம்: குகி அமைப்பு, மாநில, மத்திய அரசுகளிடையே முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்து

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு.. அமைச்சர் தகவல்..!

மன்னிப்பு கேட்பது போல பாலியல் சீண்டல்.. பெண் கவுன்சிலர் புகார்

இந்தியாவின் சிறந்த 100 கல்வி நிறுவனங்களில் தமிழகம் முதலிடம்!

ஜிஎஸ்டி சீரமைப்பை வரவேற்கிறோம்.. ஆனால் அதே நேரத்தில்... தங்கம் தென்னரசு

அடுத்த கட்டுரையில்
Show comments