Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மடியில் மகன், கழுத்தில் தாலி! சிறப்பாக நடந்த செளந்தர்யா திருமணம்

Webdunia
திங்கள், 11 பிப்ரவரி 2019 (11:31 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் செளந்தர்யாவின் திருமணம் இன்று லீலா பேலஸில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன், தனுஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 
இன்று காலை ஜோதிடர்கள் குறிப்பிட்ட சரியான நேரத்தில் விசாகன், செளந்தர்யாவின் கழுத்தில் மந்திர வேதங்கள் முழங்க, தாலி கட்டினார். அப்போது திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் அட்சதை தூவி வாழ்த்து தெரிவித்தனர். மேலும் விசாகன் தாலி கட்டும்போது செளந்தர்யாவின் மகன் வேத் அவரது மடியில் உட்கார்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் மணமகனை போலவே மகன் வேத் பட்டு வேஷ்டி அணிந்திருந்தார் என்பதும் இந்த திருமணத்திற்கு வந்திருந்த பலரின் பார்வை வேத் மீதே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments