மாமியாரை கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்த மருமகன்...

Webdunia
திங்கள், 18 செப்டம்பர் 2017 (13:21 IST)
மருமகனே தனது நண்பர்களுடன் சேர்ந்து தனது மாமியாரை பாலியல் பலாத்காரம் செய்து அவரை கொலை செய்த விவகாரம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
மதுரை எஸ்.எஸ்.காலனியைச் சேர்ந்தவர் ஜோதி. இவரை கடந்த சில நாட்களாக காணவில்லை. எனவே, அவரின் உறவினர்கள் போலீசாரிடம் புகார் அளித்தனர். அதையடுத்து, விசாரணையில் இறங்கிய போலீசாருக்கு, ஜோதியின் மருமகன் செல்வின் மீது சந்தேகம் எழுந்தது.
 
இதையடுத்து, அவரிடம் போலீசார் விசாரணை செய்த போது, தனது நண்பர்களோடு சேர்ந்து தனது மாமியாரை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, அவரை கொன்று, புல்லூத்து பாய்ஸ் டவுன் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் புதைத்து விட்டதாக அவர் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து, அவரையும் அவரது நண்பர்களான அழகரடி அருண் பொன்மேனி, முகமது ஷெரிப் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 
 
தற்போது, தாசில்தார் முன்னிலையில் ஜோதியின் உடலை தோண்டி எடுக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மருமகனே தனது மாமியரை நண்பர்களோடு சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து அவரை கொலை செய்த விவகாரம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி மது விற்பனை ரூ.500 கோடியை தாண்டுமா? தயாராகிறது டாஸ்மாக்

பாகிஸ்தானில் இருந்து வந்த 200 ட்ரோன்கள் வழிமறிப்பு.. 287 கிலோ ஹெராயின் பறிமுதல்..!

சீனாவுக்காக அமெரிக்காவை உளவு பார்த்த இந்திய வம்சாவளி? - அமெரிக்காவில் அதிர்ச்சி கைது!

இப்படி எல்லாத்தையும் இழந்து நிக்கிறியே நண்பா! புதினுக்காக கண்ணீர் விட்ட ட்ரம்ப்!

ChatGPTல் 18+ கதைகளையும் இனி கேட்கலாம்: சாம் ஆல்ட்மேன் தகவல்..!

அடுத்த கட்டுரையில்