Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூரியர் சர்வீஸ் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்: பார்சலை ஸ்கேன் செய்ய வேண்டுமா?

Webdunia
வெள்ளி, 3 டிசம்பர் 2021 (10:45 IST)
கூரியர் சர்வீஸ் பார்சல் மூலம் போதைப்பொருள் கடத்தப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளதை அடுத்த கூரியர் சர்வீஸ்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை காவல்துறை விதித்துள்ளது. அந்த கட்டுப்பாடுகள் பின்வருமாறு
 
பார்சல்கள் பதிவு செய்யும்போது அனுப்புநர் மற்றும் பெறுநர் ஆகியோரின் முகவரி அடையாள ஆவணங்கள் சரிபார்க்க வேண்டும்
 
உள்நாட்டு மற்றும் சர்வதேச பார்சல் அனுப்பும் போது அனுப்புனரின் புகைப்படத்துடன் கூடிய விபரங்களை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். 
 
கூரியர் மைய அலுவலகங்களில் ஸ்கேனர் கருவிகளை கட்டாயம் வைத்திக்க வேண்டும். 
 
கூரியர் நிறுவனங்களில் உட்புறமும் வெளிப்புறமும் கட்டாயமாக சிசிடிவி பொறுத்திருக்க வேண்டும் 
 
பார்சல்கள் டெலிவரி செய்யும் போது பெறுநர் பெயர் கொண்டவரே பார்சலை பெறுகிறாரா என சரிப்பார்த்து வழங்க வேண்டும்
 
சந்தேகம் படும்படியான பொருட்கள் மற்றும் சட்டவிரோத பொருட்கள் இருப்பதை கண்டறிந்தால் உடனே அருகில் உள்ள காவல் துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு நிறுத்திய தண்ணீரை பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தானுக்கு திருப்ப திட்டம்.. மோடி அதிரடி..!

டெல்லியில் ரயில்வே நிலத்தை ஆக்கிரமித்த வங்கதேசத்தினர்.. இடித்து தரைமட்டமாக்கியதால் பரபரப்பு..!

பஸ்ஸே வருவதில்லை.. கிளாம்பாக்கத்தில் பயணிகள் அவதி.. அரசின் விளக்கம் என்ன?

அதிபர் வேட்பாளரை தலையில் சுட்ட ஆசாமி! கொலம்பியாவில் அதிர்ச்சி! - வீடியோ வைரல்!

அதிக வ்யூஸ் பெறுவதற்காக டஸ்டிங் ஸ்ப்ரேயை வாயில் வைத்து..? - இளம்பெண்ணுக்கு நேரந்த சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments