Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெரிய தொடங்கியது சூரிய கிரகணம்..

Arun Prasath
வியாழன், 26 டிசம்பர் 2019 (08:38 IST)
நெருப்பு வளைய சூரிய கிரகணம் தற்போது தெரிய தொடங்கியுள்ளது.

30 ஆண்டுகளுக்கு பிறகு பின் நிகழும் நெருப்பு வளைய சூரிய கிரகணம் ஊட்டியில் பாதியளவு தெரிய தொடங்கியது. மேலும் கோவை, ஈரோடு, திருப்பூர், ஆகிய மாவட்டங்களில் 93% தெளிவாக தெரிய ஆரம்பிக்கும். ஆனால் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பகுதி அளவிலே தெரியும் எனவும் கூறப்படுகிறது.

காரைக்குடி, சிவகங்கையில் 2 நிமிடங்களும்,  திண்டுக்கலில் 2 நிமிடங்கள் 50 வினாடிகளும், கோவை, ஈரோட்டில் 1 நிமிடம் 24 வினாடிகளும், மதுரையில் 2 வினாடிகள் மட்டுமே தெரியக்கூடும் எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சென்னையில் காலை 9.34 மணியளவில் சூரிய கிரகணம் பகுதி அளவில் தெரியும் என கூறப்படுகிறது.

எனினும் இந்த சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்த்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments