Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழை வெள்ளத்தால் தென் மாவட்டங்களில் இதுவரை 31 பேர் பலி!

Webdunia
வெள்ளி, 22 டிசம்பர் 2023 (12:50 IST)
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் இதுவரை 31 பேர் பலியாகி இருப்பதாக பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது


 
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களிலும் கடந்த 16-ம்தேதி இரவு முதல் 18-ம் தேதி மதியம் வரை இடைவிடாமல் கனமழை கொட்டியது. இதனால் நான்கு மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.  பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்போது மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்று வரும் நிலையில்,  திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இதையடுத்து திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ள சேதங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் பார்வையிட்டார்

இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் இதுவரை 31 பேர் பலியாகி இருப்பதாக பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமித்ஷா மீது வருத்தம் என்பது உண்மைதான்: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம்..!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் நிறுத்தினேன் என்று சொல்லவே இல்லை: பல்டி அடித்த டிரம்ப்

ஆரம்பத்தில் சரிந்த பங்குச்சந்தை வர்த்தக முடிவில் உச்சம்.. குஷியில் முதலீடு செய்தவர்கள்..!

பாஜகவுடன் கூட்டணி இல்லை.. தவெக உறுதிபட அறிவிப்பு.. 3வது அணி உருவாகிறதா?

பிறந்த நாள் விழாவில் சாப்பிட்ட 27 பேர் மருத்துவமனையில் அனுமதி.. ஒருவர் பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments