Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’பாம்புக்கு சோப்பு ’போட்டு குளிப்பாட்டிய இளைஞர் ! வைரல் வீடியோ

Webdunia
செவ்வாய், 15 அக்டோபர் 2019 (19:32 IST)
பாம்புக்கு தொடை நடுங்காதவர் யார் இருக்க முடியும் ? ஆனால் இரு இளைஞர் பாம்புக்கு சோப்பு போட்டு குளிப்பாட்டிவிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
சாதாரணமாக வீட்டில் பாம்பு வந்தாலே மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடிப்பது வழக்கம். இந்நிலையில் ஒரு இளைஞர் தோளில் அணியும் துண்டைத் துவைப்பது போன்று தான் ஆசையாய் வளர்க்கும் ஒரு பாம்பை குளியலறைக்கு கொண்டு போய், அதற்கு சோப்பு சேம்பு எல்லாம் போட்டு நல்ல நுரை வந்த பிறகு தண்ணீர் ஊற்றி அதைக் குளிப்பாட்டி விடுகிறார்.

இந்த இளைஞருக்கு  பாம்பைக் குளிப்பாட்டுகிறோம் என முகத்தில் எந்த ஒரு பயமுமே இல்லை.தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

பிஎஃப் பணத்தை இனி ஏடிஎம்-இல் எடுக்கலாம்.. மத்திய தொழிலாளர் துறை அறிவிப்பு..!

அதிமுக உறுப்பினர்கள் இன்று ஒருநாள் சஸ்பெண்ட்: சபாநாயகர் அப்பாவு உத்தரவு..!

ரூல்ஸ் போட்டவர்களை ரூ. போட்டு ஓடவிட்டவர் முதல்வர்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு..!

பரந்தூர் பிரச்சினை முதல் டாஸ்மாக் ஊழல் வரை! - தவெக கொண்டு வந்த 17 தீர்மானங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments