Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் கொம்பேரி மூக்கன் பாம்பு: பயணிகள் பதட்டம்!

Webdunia
புதன், 18 ஆகஸ்ட் 2021 (20:48 IST)
நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென கொம்பேரி மூக்கன் பாம்பு புகுந்ததால் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
ரயில்களில் பாம்பு புகுந்து பயணிகளை பயமுறுத்தும் நிகழ்ச்சி மிகவும் அரிதாகவே நடக்கும் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் உள்ள எஸ்1 என்ற பெட்டியில் கொம்பேரி மூக்கன் பாம்பு புகுந்ததால் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
 
இதனை அடுத்து இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 45 நிமிட போராட்டத்திற்கு பிறகு பாம்பை பிடித்து விட்டதாகவும் அதன்பின்னர் வனத்துறையிடம் ஒப்படத்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
எப்போதும் பரபரப்பாக இருக்கும் சென்னை எழும்பூர் - நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென கொம்பேறி மூக்கன் பாம்பு புகுந்தது பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய அணிக்கு நாடாளுமன்றத்தில் வாழ்த்து..! இந்தியா- இந்தியா என முழக்கமிட்ட எம்பிக்கள்..!!

டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மி.லி. மது விற்க திட்டமா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!

செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக 3 மனுக்கள் தாக்கல்.. என்ன கோரிக்கை?

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்..! ஊரக வளர்ச்சி துறைக்கு மாற்றப்பட்ட ககன்தீப் சிங் பேடி..!!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு..! 11 பேருக்கு 3 நாட்கள் சிபிசிஐடி காவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments