Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப்ரல் 1 முதல் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்படும்!

Webdunia
செவ்வாய், 24 ஜனவரி 2017 (15:39 IST)
இந்த கூட்டத்தில் உரையாற்றிய தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், தமிழக மக்களின் வாழ்க்கை தரம் மேம்பட மாநில அரசு  அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தை முதல் மாநிலமாக்க வேண்டும் என்ற மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கனவை நினைவாக்க பாடுபட வேண்டும் என கூறினார்.

 
இதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு தொடர்பான தமிழக அரசின் அவசர சட்டம் நிரந்தரமானது. பொது விநியோக முறையில்  வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் விதமாக அனைத்து முறைகளும் கணினிமயமாக்கப்பட்டு வருகின்றன.
 
குடும்ப அட்டைகளை ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல்  ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார். மேலும் தம் உரையில் சட்ட ஒழுங்கில் தமிழகம் மற்ற  மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக செயல்படுவதாக கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிப்டோ கரன்சியை பரிமாற்றம் செய்யும் நிறுவனம் ஹேக்.. ரூ.379 கோடி இழப்பா?

முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன்.. விரைவில் குணமாக வாழ்த்து..!

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments