Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப்ரல் 1 முதல் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்படும்!

Webdunia
செவ்வாய், 24 ஜனவரி 2017 (15:39 IST)
இந்த கூட்டத்தில் உரையாற்றிய தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், தமிழக மக்களின் வாழ்க்கை தரம் மேம்பட மாநில அரசு  அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தை முதல் மாநிலமாக்க வேண்டும் என்ற மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கனவை நினைவாக்க பாடுபட வேண்டும் என கூறினார்.

 
இதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு தொடர்பான தமிழக அரசின் அவசர சட்டம் நிரந்தரமானது. பொது விநியோக முறையில்  வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் விதமாக அனைத்து முறைகளும் கணினிமயமாக்கப்பட்டு வருகின்றன.
 
குடும்ப அட்டைகளை ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல்  ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார். மேலும் தம் உரையில் சட்ட ஒழுங்கில் தமிழகம் மற்ற  மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக செயல்படுவதாக கூறினார்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments