Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் நில அதிர்வு: பொதுமக்கள் அச்சம்

Webdunia
புதன், 20 ஜூலை 2016 (11:49 IST)
சென்னையின் பல பகுதிகளில் நேற்று நள்ளிரவு நில அதிர்வு ஏற்பட்டது.


 

 
சென்னை பல்லாவரத்தை அடுத்த பம்மல், பொழிச்சலூர் மற்றும் பசும்பொன் நகர் ஆகிய பகுதிகளில் நேற்று நள்ளிரவு சுமார் 12 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
நில அதிர்வு சில நிமிடங்கள் நீடித்ததாகவும் அதில் அச்சம் அடைந்து வீட்டை விட்டு வெளியேறி சிறிது நேரம் தெருக்களில் இருந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
 
இந்நிலையில் இன்று காலை முதல் சென்னையின் பல பகுதிகளில் மழை பெய்தது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 தொகுதிகள் கட்டாயம் வேண்டும்: திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்திய துரை வைகோ..!

மதுரையில் இன்று முருகர் மாநாடு.. சிறப்பு அழைப்பாளராக பவன் கல்யாண்.. கூடுதல் பாதுகாப்பு..!

அமெரிக்கா தொடங்கிய போரை நாங்கள் முடித்து வைப்போம்: ஈரான் எச்சரிக்கை

ஈரானை தாக்கிவிட்டு வெற்றிகரமாக திரும்பியது அமெரிக்க படை: டிரம்ப் அதிர்ச்சி தகவல்..!

ஈரான், இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்! உதவி எண்களை அறிவித்த தமிழ்நாடு அரசு!

அடுத்த கட்டுரையில்
Show comments