Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொலை: தர்மபுரியில் அதிர்ச்சி சம்பவம்..!

Webdunia
புதன், 19 ஜூலை 2023 (11:44 IST)
தருமபுரியில் 6 வயது சிறுவனை உறவினரே பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.
 
தர்மபுரி அருகே உள்ள காட்டம்பட்டி கிராமத்தில் குடிநீர் தொட்டியில் இருந்து 6 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்த விசாரணையில் சிறுவனின் உறவினரான 18 வயது இளைஞர் பிரகாஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
ஐஸ்கிரீம் வாங்கி தருவதாகக் கூறி அழைத்து சென்று, பாலியல் வன்கொடுமை செய்து பிரகாஷ்  கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 
6 வயது சிறுவன் கை, கால்கள் கட்டப்பட்டு, வாயில் டேப் ஒட்டப்பட்டு குடிநீர் தொட்டியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் சிறுவனை ஒருவர் மட்டும் கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என  உறவினர்கள் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்