Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை விதிப்பு!

Webdunia
செவ்வாய், 13 டிசம்பர் 2022 (11:28 IST)
தமிழ்நாட்டில் 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை விதிப்பு!
தமிழ்நாட்டில் 6 வகையான பூச்சி கொல்லிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தமிழ்நாட்டில் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில் பலர் பூச்சிக்கொல்லி மருந்துகளை சாப்பிட்டு தற்கொலை செய்து வருவதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. 
 
இதனை அடுத்து தமிழ்நாட்டில் தற்கொலைகளைத் தடுக்கும் நோக்கில் 6 அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 60 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட பூச்சிக் கொல்லி மருந்துகள் விவரம் இதோ:
 
monocroptophos
 
profenophos
 
cephate
 
profenophos+ cypermethrin
 
chlorpyriphos+ cypermethrin
 
chlorphyriphos
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments