தமிழ்நாட்டில் 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை விதிப்பு!

Webdunia
செவ்வாய், 13 டிசம்பர் 2022 (11:28 IST)
தமிழ்நாட்டில் 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை விதிப்பு!
தமிழ்நாட்டில் 6 வகையான பூச்சி கொல்லிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தமிழ்நாட்டில் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில் பலர் பூச்சிக்கொல்லி மருந்துகளை சாப்பிட்டு தற்கொலை செய்து வருவதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. 
 
இதனை அடுத்து தமிழ்நாட்டில் தற்கொலைகளைத் தடுக்கும் நோக்கில் 6 அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 60 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட பூச்சிக் கொல்லி மருந்துகள் விவரம் இதோ:
 
monocroptophos
 
profenophos
 
cephate
 
profenophos+ cypermethrin
 
chlorpyriphos+ cypermethrin
 
chlorphyriphos
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்களுக்கு ஒன்னு சொல்றேன்!.. தவெகா போராட்டத்தில் போலீசை சீண்டிய புஸி ஆனந்த்!..

நாளை கன மழை எச்சரிக்கை.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்... எச்சரிக்கை அறிவிப்பு

எஸ்ஐஆர் தொடர்பான கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு.. அதிமுக அறிவிப்பு..!

சென்னையில் 96 என்ற புதிய அரசு பேருந்து.. தாம்பரம் முதல் அடையாறு வரை..!

சபரிமலையில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு.. சுகாதாரத்துறை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments