Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கையில் இருந்து மேலும் 6 பேர் அகதிகளாக தமிழகம் வருகை

Webdunia
செவ்வாய், 5 ஜூலை 2022 (08:02 IST)
இலங்கையில் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இருப்பதன் காரணமாக பலர் அகதிகளாக தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்
 
அந்த வகையில் இலங்கையில் இருந்து மேலும் 6 பேர் தமிழகத்துக்கு அகதிகளாக தனுஷ்கோடிக்கு வருகை தந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து இதுவரை 90-க்கும் மேற்பட்ட தமிழகம் வந்துள்ளதாகவும் அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும் வருவதாகவும் கூறப்படுகிறது 
 
மேலும் இலங்கையில் இருந்து அகதிகள் வர அதிக நபர்கள் வந்து கொண்டிருப்பதால் கடலோரப் படை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments