Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

Webdunia
வியாழன், 6 அக்டோபர் 2022 (19:12 IST)
தமிழகத்தில் நிர்வாக காரணங்களுக்காகவும் விருப்பத்தின் அடிப்படையிலும் அவ்வப்போது ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே
 
அந்த வகையில் சற்றுமுன் தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த தகவல் இதோ:
 
1. சென்னை வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி மாற்றப்பட்டு, சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
 
2. ஆயுதப்படை பிரிவு ஐஜி கண்ணன் வடக்கு மண்டல ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
 
3. சென்னை தாமஸ் மவுண்ட் துணை கமிஷனராக தீபக் சிவஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
 
4. செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி.யாக பிரதீப் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
 
5. வடக்கு மண்டல ஐஜியாக குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
 
6. சென்னை போக்குவரத்து இணை கமிஷனராக சமய் சிங் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார்
 

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

ஓபிஎஸ், பிரேமலதாவை அடுத்து முதல்வரை சந்திக்கிறாரா ராமதாஸ்.. விரிவாகி வரும் திமுக கூட்டணி?

பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்து.. அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி! - நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்!

மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை குறைவு.. இன்னும் குறைய வாய்ப்பு என தகவல்..!

வந்தேண்டா பால்காரன்..! மாட்டுத்தொழுவத்தை இடித்த எம்.எல்.ஏ.. அண்ணாமலை ரஜினி ஸ்டைலில் சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments