Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகாசியில் பயங்கர வெடிவிபத்து; 3 மாடி கட்டிடம் சரிந்தது!

Webdunia
செவ்வாய், 16 நவம்பர் 2021 (08:44 IST)
சிவகாசியில் பட்டாசு குழாய் தயாரித்து வந்த வீட்டில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசியில் ரிசர்வ் லைன் நேருஜி நகரில் உள்ள 3 அடுக்கு மாடி வீடு ஒன்றை மதுரையை சேர்ந்த ராமநாதன் என்பவர் வாடகைக்கு எடுத்துள்ளார். இந்த வீட்டில் பட்டாசு மூலப்பொருளான ரசாயன குழாய்கள் தயாரிக்கும் பணியை இவர் மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று பிற்பகல் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தால் அடுக்குமாடி கட்டிடம் சரிந்து விழுந்தது. உடனடியாக அங்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்துள்ளனர். அந்த கட்டிடத்தில் பணியாற்றிய இருவர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மாயமான இரு பெண்களை தேடும் பணி தொடர்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனிதாபிமானம் இல்லா விளம்பர மாடல் அரசு! - தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக விஜய் கண்டன அறிக்கை!

கோவையில் ஈஷா கிராமோத்சவம் போட்டிகள் ஆக.16ம் தேதி தொடக்கம்

2023ஆம் ஆண்டுக்கு பின் நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வு.. விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன?

சென்னையில் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் எஞ்சின் சோதனை வெற்றி!

இந்தியாவில் கூடும் எடை அதிகரிப்பு பிரச்சினை! 100 கோடிக்கு விற்பனையாகும் எடைக்குறைப்பு மருந்துகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments