Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 நகரங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!

Webdunia
புதன், 6 செப்டம்பர் 2023 (07:35 IST)
சிவகங்கை உள்ளிட்ட நான்கு நகரங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு செப்டம்பர் 11ஆம் தேதி விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.  
 
சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி ஆகிய நகரங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 11ஆம் தேதி விடுமுறை என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  
 
இமானுவேல் சேகரனை நினைவு தினத்தை ஒட்டி இந்த விடுமுறை அளிக்கப்படுவதாகவும் இந்த விடுமுறைக்கு பதிலாக செப்டம்பர் 23ஆம் தேதி சனிக்கிழமை அன்று பள்ளி கல்லூரிகள் இயங்கும் என்றும் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் அறிவித்துள்ளார். 
 
ஒவ்வொரு ஆண்டும் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை ஒட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு சில நகரங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிங்கப்பூர்ல கழிவுநீரை சுத்திகரித்து குடிக்கிறாங்க.. நம்மாளுங்க முகம் சுழிக்கிறாங்க! - அமைச்சர் கே.என்.நேரு!

தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு! - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கையா?

முதுநிலை ஆசிரியர் தேர்வு எப்போது? 2025ஆம் ஆண்டின் அட்டவணை வெளியீடு..!

எம்பிக்களின் சம்பளம் 24 சதவீதம் உயர்வு.. மத்திய அரசு அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments