Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 நகரங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!

Webdunia
புதன், 6 செப்டம்பர் 2023 (07:35 IST)
சிவகங்கை உள்ளிட்ட நான்கு நகரங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு செப்டம்பர் 11ஆம் தேதி விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.  
 
சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி ஆகிய நகரங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 11ஆம் தேதி விடுமுறை என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  
 
இமானுவேல் சேகரனை நினைவு தினத்தை ஒட்டி இந்த விடுமுறை அளிக்கப்படுவதாகவும் இந்த விடுமுறைக்கு பதிலாக செப்டம்பர் 23ஆம் தேதி சனிக்கிழமை அன்று பள்ளி கல்லூரிகள் இயங்கும் என்றும் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் அறிவித்துள்ளார். 
 
ஒவ்வொரு ஆண்டும் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை ஒட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு சில நகரங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமான விபத்து.. மெடிக்கல் கல்லூரியில் தாய், மகளின் உடலை தேடி அலையும் இளைஞர்.. கண்ணீர் பேட்டி..!

நூற்றுக்கணக்கான ட்ரோன்களை ஏவிய ஈரான்.. இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி..!

விமான விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு உடனடி இழப்பீட்டு தொகை: எல்.ஐ.சி அறிவிப்பு..!

ஒரு வாரத்திற்கு முன் அம்மா மரணம்.. நேற்று விமான விபத்தில் அப்பா மரணம்.. லண்டனில் தவிக்கும் மகள்கள்..!

விமான விபத்தில் பலியான நர்ஸை விமர்சித்த தாசில்தார்.. சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments