Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சகோதரிகளின் பாசம்..,நெகிழவைக்கும் சம்பவம்

Webdunia
திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (21:04 IST)
உத்தர பிரதேச மாநிலத்தில் இரு சகோதரிகள் தங்கள் சகோதரனுக்கான கல்லீரல் தானம், செய்துள்ளனர்.

இந்த உலகின் அன்பிற்கும், சகோதரப் பாசத்திற்கும் ஈடு இணை இருக்க முடியாது. அதை நிரூபித்துள்ளது ஒரு குடும்பத்தில் சகோதரப் பாசம்.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள படாயு என்ற பகுதியில் வசித்து வரும் ச அக்சத் என்ற சிறுவன். இவர் மஞ்சல் காமாலை நோயால் பாதிகப்பட்டதால் அவருக்கு கல்லீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. எனவே உயிருக்குப் போஆடி வரும் அக்சத்திற்காக அவரது சகோதரிகள் கல்லீரல் தாஅம் செய்துள்ளனர். இது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சகோதரிகளுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று மாலை 10 மாவட்டங்களில் மழை கொட்டும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கூட்டணி குறித்து அண்ணாமலை பொதுவெளியில் பேசக்கூடாது: தமிழிசை அறிவுரை

இதில் கூட லாப நோக்கமா? விமான விபத்தில் இறந்தவர்கள் பெயரில் போலி சமூக வலைத்தள கணக்குகள்..!

ஈரானில் சிக்கிய இந்தியர்கள் வெளியேற தனிப்பாதை அமைத்து கொடுத்த ஈரான்.. உடனடி நடவடிக்கை..!

இனிமேல் 10 வினாடிகள் தான்.. இன்று முதல் யுபிஐ பரிவர்த்தனைகளில் ஒரு முக்கிய மாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments