சகோதரிகளின் பாசம்..,நெகிழவைக்கும் சம்பவம்

Webdunia
திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (21:04 IST)
உத்தர பிரதேச மாநிலத்தில் இரு சகோதரிகள் தங்கள் சகோதரனுக்கான கல்லீரல் தானம், செய்துள்ளனர்.

இந்த உலகின் அன்பிற்கும், சகோதரப் பாசத்திற்கும் ஈடு இணை இருக்க முடியாது. அதை நிரூபித்துள்ளது ஒரு குடும்பத்தில் சகோதரப் பாசம்.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள படாயு என்ற பகுதியில் வசித்து வரும் ச அக்சத் என்ற சிறுவன். இவர் மஞ்சல் காமாலை நோயால் பாதிகப்பட்டதால் அவருக்கு கல்லீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. எனவே உயிருக்குப் போஆடி வரும் அக்சத்திற்காக அவரது சகோதரிகள் கல்லீரல் தாஅம் செய்துள்ளனர். இது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சகோதரிகளுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை.. இறப்பதற்கு முன் செய்த அதிர்ச்சி செயல்..!

பள்ளி மாணவர்களை தொழுகை செய்ய சொன்ன தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்.. அதிரடி நடவடிக்கை

ராகுல் காந்தி ராணுவத்தை அவமதித்தாரா? பிரியங்கா காந்தி விளக்கம்

திருச்சியில் திகில்: கல்லறையில் இருந்து வந்த பிரியாணி ஆர்டர் - அலறியடித்து ஓடிய டெலிவரி பாய்!

தம்பி விஜய்க்கு ஒன்னும் தெரியல!.. நயினார் நாகேந்திரன் பேட்டி!...

அடுத்த கட்டுரையில்
Show comments