Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிறந்த நாளில் தங்கை தற்கொலை….அதிர்ச்சி சம்பவம்

Webdunia
திங்கள், 14 மார்ச் 2022 (16:15 IST)
சென்னையை அடுத்த பெரும்பாக்கம் இந்திராகாந்தி தெருவில் குடும்பத்துடன் வசித்து வரும் பள்ளி மாணவி உதயகுமாரி ( 15) . இவர் சித்லம் பார்க்கம் அரசுப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார்.  நேற்று தனது பிறந்த  நாள் கொண்டாடினார்.

இதுகுறித்து ஏற்கனவே அவரது அண்ணனுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில்  தனது பிறந்த நாளுக்கு அண்ணனின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த தங்கை அண்ணன் வரவில்லை என்றதும் பெரும் ஏமாற்றம் அடைந்தார்.

எனவே உதயகுமார் அண்ணன் தன் பிறந்த நாளிற்கு வராததால்  வீட்டில்  தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments