Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி போட்டிருந்தால் தனிமைப்படுத்தல் இல்லை! – இந்தியர்களுக்கு சிங்கப்பூர் சலுகை!

Webdunia
வெள்ளி, 19 நவம்பர் 2021 (10:47 IST)
இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ள இந்தியர்களுக்கு தனிமைப்படுத்தலில் தளர்வுகள் அளிப்பதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில் வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு பல்வேறு நாடுகளில் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் தொடர்கின்றன.

சமீபத்தில் இந்தியாவில் இந்த தனிமைப்படுத்தலில் தளர்வுகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது சிங்கப்பூர் வரும் இந்தியர்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வுகள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திய இந்தியர்களுக்கே பொருந்தும். இந்த தளர்வுகள் எதிர்வரும் 29ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments