Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சில்க் சிமிதாவுக்கு வளைகாப்பு..வைரல் புகைப்படம்

Webdunia
புதன், 13 அக்டோபர் 2021 (15:15 IST)
இந்த உலகில் மனிதர்களின் தங்கள் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்காக  வினோத நடவடிக்கைகளில் ஈடுபடுவது வழக்கம்.

அந்தவகையில் தேனி மாவட்டம் காமராஜபுரம் பகுதியில் வசித்து வரும் குமரேசன் குடும்பத்தினர் தமது வீட்டில் வளர்த்து வரும் செல்லப்  பிராணிக்கு வளைகாப்பு நடத்தியுள்ளனர்.

மேலும், நன்றிமறாத உயிரினம் என்றால் அது நாய் தான் என்பதால் தங்கள் வீட்டில் வளர்த்துவரும் கருவுற்ற சில்க் சிமிதாவுக்கு வளைகாப்பு நடத்தியதாகவும் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

அடுத்த கட்டுரையில்
Show comments