மெரீனா அருகே சுறா மீன் நடமாட்டமா? முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்..!

Siva
புதன், 17 ஏப்ரல் 2024 (15:38 IST)
சென்னை மெரினா கடற்கரை யாருக்கு சுறா மீன் நடமாட்டம் இருப்பதை எடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த மணிமாறன் என்பவர் மெரினா அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென அவரது காலை சுறா மீன் ஒன்று கடித்ததாகவும் உடனே அவர் சுதாரித்துக் கொண்டு தரை திரும்பியதாகவும் தெரிகிறது

இந்த நிலையில் காலில் காயப்பட்ட அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது . இந்நிலையில் மீனவர் ஒருவர் கூறியபோது மெரினாவில் சுறா மீன் காண்பது அரிது என்றும், ஆனால் மணிமாறன் சொல்வதைப் பார்த்தால் சுறா மீன் நடமாட்டம் இருப்பதாக தெரிகிறது என்றும் இதனை அடுத்து அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்

நொச்சிக்குப்பம் , பட்டினப்பாக்கம் உள்ள பகுதிகளில் எச்சரிக்கை பலகை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI அனைத்து வேலைகளையும் செய்யும், இனிமேல் மனிதர்களுக்கு சுதந்திரம் தான்! எலான் மஸ்க்:

செம்பரப்பாக்கம் ஏரியை திறக்க என்னை ஏன் கூப்பிடவில்லை: செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

டெல்லி தாஜ் ஹோட்டலில் சர்ச்சை: 'பத்மாசனம்' போட்டு அமர்ந்த பெண்ணுக்கு அவமதிப்பு?

காலையில் குறைந்த தங்கம் மாலையில் மீண்டும் குறைவு.. இன்று ஒரே நாளில் ரூ.3680 சரிவு..!

இன்றிரவு சென்னை உள்பட 26 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments