Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த நபர் கைது

Webdunia
சனி, 9 ஜூலை 2016 (11:10 IST)
சேலம் அருகே, அழகிய பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
சேலம் மாவட்டம், கொளத்தூரில் உள்ள ஒரு பிரபல ஜூவல்லரி கடையில் பணியாற்றி வருகின்றார் ஊஞ்சக்கொரை கிராமத்தை சேர்ந்த கோமதி (24).
 
இந்த நிலையில், கடைக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால், கோமதி, அருகிலுள்ள வனப்பகுதிக்கு சென்று விறகு பொறுக்கிக் கொண்டு இருந்துள்ளார்.
 
இதைக் கண்ட அந்த பகுதியைச் சேர்ந்த பகலவன் (19), கோமதியை பாலியல் உறவுக்கு அழைத்து வற்புறுத்தியுள்ளார். அதற்கு அவர் மறுக்கவே, அவரை கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார்.
 
இதனையடுத்து, அங்கிருந்து தப்பிய கோமதி, இது குறித்து மேட்டூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவுசெய்த போலீசார் காமவெறியன் பகலவனை கைது செய்தனர். 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்