Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் வீட்டில் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்: போலீசார் விசாரணை!

Webdunia
திங்கள், 4 ஜூலை 2022 (12:12 IST)
மேற்கு வங்க மாநில முதல்வர் வீட்டில் அத்துமீறி நுழைந்த மர்ம நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் வீட்டில் மர்ம நபர் ஒருவர் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து தாகவும் அவர் அதிகாலை வரை அந்த வீட்டின் உள்ளேயே இருந்ததாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் நள்ளிரவு ஒரு மணிக்கு நுழைந்த அந்த மர்ம நபரை அதிகாலையில் கண்டுபிடித்த போலீசார் அவரிடம் விசாரணை செய்துள்ளனர். அவரை கைது செய்து விசாரணை செய்தபோது அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது 
இருப்பினும் அவரிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டில் நள்ளிரவு ஒரு மணி முதல் அதிகாலை வரை மர்ம நபர் ஒருவர் நுழைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

அடுத்த கட்டுரையில்
Show comments