Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் வீட்டில் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்: போலீசார் விசாரணை!

Webdunia
திங்கள், 4 ஜூலை 2022 (12:12 IST)
மேற்கு வங்க மாநில முதல்வர் வீட்டில் அத்துமீறி நுழைந்த மர்ம நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் வீட்டில் மர்ம நபர் ஒருவர் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து தாகவும் அவர் அதிகாலை வரை அந்த வீட்டின் உள்ளேயே இருந்ததாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் நள்ளிரவு ஒரு மணிக்கு நுழைந்த அந்த மர்ம நபரை அதிகாலையில் கண்டுபிடித்த போலீசார் அவரிடம் விசாரணை செய்துள்ளனர். அவரை கைது செய்து விசாரணை செய்தபோது அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது 
இருப்பினும் அவரிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டில் நள்ளிரவு ஒரு மணி முதல் அதிகாலை வரை மர்ம நபர் ஒருவர் நுழைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு டிடிவி தினகரன் பிரச்சாரம் செய்வார்: அமமுக நிர்வாகி

போதை பொருள் விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது.. தமிழ் திரையுலகத்தினர் கலக்கம்..!

அமெரிக்கா அறிவித்த போர் நிறுத்தத்திற்கு பிறகு ஈரான் ஏவுகணைத் தாக்குதல்கள்: இஸ்ரேலில் 3 பேர் பலி

ஈரானும், இஸ்ரேலும் போரை நிறுத்த சொல்லி கெஞ்சினாங்க! - ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை பேச்சு

அரவிந்த் கெஜ்ரிவாலின் கம்பேக்: இடைத்தேர்தல் வெற்றிகளால் தேசிய அரசியலுக்கு வருகிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments