Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ்மாக் கடைகளுக்கு தொடர் விடுமுறை....

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2022 (18:39 IST)
தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி  நகராட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில்  இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது.

இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு இன்று முதல் வரும் 19 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் இயங்கத் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பிப்ரவரி 22 ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகள் மற்றும் 5 கிமீ சுற்றளவில் உள்ள பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்-ஆர்டிஓ அதிகாரிகள் பறிமுதல்!

திடீர் நெஞ்சு வலியால் கலெக்டர் மருத்துவமனையில் அனுமதி!

போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

விஷச்சாராய பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு.. ஜிப்மர் மருத்துவமனையில் இன்று ஒரு மரணம்..!

இரவு முழுக்க வெளுக்க போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்..?

அடுத்த கட்டுரையில்
Show comments