Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செப்.28: 29 அமைப்புகள் சார்பில் சென்னையில் அமெரிக்க தூதரகம் முன்பு முற்றுகைப் போராட்டம்

Webdunia
சனி, 26 செப்டம்பர் 2015 (01:30 IST)
ஐநா மனித உரிமை மன்றத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாக அமெரிக்க அரசு கொண்டு வரும் தீர்மானத்தை கண்டித்து சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை  மதிமுக உள்ளிட்ட 29 அமைப்புகள் முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளனர்.
 

 
ஐநா மனித உரிமை மன்றத்தில், இலங்கையில், தமிழர் இனப்படுகொலையை மறைத்து, இலங்கை அரசு விசாரணைக்கு உதவும் வகையில், அமெரிக்க அரசு தீர்மானம் கொண்டுவருவதைக் கண்டித்து, மதிமுக மற்றும் விசிக உள்ளடிட்ட 29  அமைப்புகள் சார்பில், செப்டம்பர் 28ஆம் தேதி அன்று, சென்னையில் உள்ள அமெரிக்கத் துணைத்தூதரக முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளனர்.
 
இதற்கான அறிவிப்பை, மதிமுக பொதுச்செயலர் வைகோ, மனித நேய மக்கள் கட்சித் துணைத் தலைவர் குணங்குடி அனீஃபா, வழக்கறிஞர் அங்கயற்கண்ணி ஆகியோர்  சென்னையில் இன்று வெளியிட்டனர். 
 

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

Show comments