Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின்கட்டணம் இன்றே கடைசி; காலநீட்டிப்பு கிடையாது! – அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி!

Webdunia
செவ்வாய், 15 ஜூன் 2021 (10:37 IST)
தமிழகத்தில் மின்கட்டணம் செலுத்த இன்றே கடைசி என்றும், காலநீட்டிப்பு கிடையாது என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் மே 10ம் தேதிக்குள்ளான மின்கட்டணத்தை செலுத்த கால நீட்டிப்பு செய்யப்பட்டது. காலநீட்டிப்பு செய்யப்பட்ட அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.

இந்நிலையில் இதுகுறித்து தெரிவித்துள்ள மின்வாரியத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, இதற்கு மேல் கால அவகாசம் அளிக்கப்படாது என்றும், மின்கட்டணம் செலுத்த இன்றே கடைசி நாள் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நல்லக்கண்ணு தவறி விழுந்து காயம்.. தொலைபேசி வழியாக உடல்நிலையை விசாரித்த விஜய்..!

கொடைநாட்டிலே நின்றபோது மிஸஸ் ஜெயலலிதா என அழைத்திருப்பீர்களா? விஜய்க்கு சரத்குமார் கேள்வி..!

விஜயகாந்த் இடத்தை விஜய் நிரப்புவார்: தாடி பாலாஜி பேட்டி..!

2வது மனைவியின் பிரசவத்தின் போது முதல் மனைவியிடம் சிக்கிய நபர்! மனித வளத்துறையில் புகார்..!

பிரத்தியேக செயலியுடன் போலீசாருக்கு செல்போன்கள்: கோவை மாநகரக் காவல் துறை!

அடுத்த கட்டுரையில்
Show comments