Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின்கட்டணம் இன்றே கடைசி; காலநீட்டிப்பு கிடையாது! – அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி!

Webdunia
செவ்வாய், 15 ஜூன் 2021 (10:37 IST)
தமிழகத்தில் மின்கட்டணம் செலுத்த இன்றே கடைசி என்றும், காலநீட்டிப்பு கிடையாது என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் மே 10ம் தேதிக்குள்ளான மின்கட்டணத்தை செலுத்த கால நீட்டிப்பு செய்யப்பட்டது. காலநீட்டிப்பு செய்யப்பட்ட அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.

இந்நிலையில் இதுகுறித்து தெரிவித்துள்ள மின்வாரியத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, இதற்கு மேல் கால அவகாசம் அளிக்கப்படாது என்றும், மின்கட்டணம் செலுத்த இன்றே கடைசி நாள் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தங்கம் , வெள்ளி விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை விலை நிலவரம்..!

பிறந்த குழந்தையின் விரலை வெட்டிய நர்ஸ்.. வேலூர் மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்..!

பெண்களின் சிந்தூரை அரசியலுக்கு பயன்படுத்துவதா? மம்தா, காங்கிரஸ் விமர்சனம்..!

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments